Monday, November 1, 2010

1. நந்தவனப் பூக்கள்


பள்ளிதோறும் பூத்துக் குலுங்கும் நந்தவனங்கள்
அள்ளி நெஞ்சில் அணைக்கத் தூண்டும் பிஞ்சு முகங்கள்
மலர்ந்து சிரித்து மனதைக் கவர்ந்து
புலர்ந்த பொழுதாய்ப் புத்துணர்வளிக்கும்.

மலர்கள் முதிர்ந்து காயாய்க் கனியாய் உருவாகி
உலகை உய்வித்து மேலும் பெருக விதையளிக்கும்
இளம் தளிர்கள் வளர்ந்து அறிவில் முதிர்ந்து
நாளை உலகைச் செறிவாக்கும்.

No comments:

Post a Comment