காதளவோடிய கண்கள் அவளுக்கென்று
காதலித்தபோது கூறி மகிழ்ந்தான்
காதுவரை கிழியும் வாயும் உண்டென்று
கல்யாணத்துக்குப் பின்பு கண்டறிந்தான்.
கல்கி 8.6.1975 இதழில் வெளியானது. எழுதியவர்: விஜயசாரதி.
காதலித்தபோது கூறி மகிழ்ந்தான்
காதுவரை கிழியும் வாயும் உண்டென்று
கல்யாணத்துக்குப் பின்பு கண்டறிந்தான்.
கல்கி 8.6.1975 இதழில் வெளியானது. எழுதியவர்: விஜயசாரதி.
No comments:
Post a Comment