Monday, January 17, 2011

3. அழகு

காதளவோடிய கண்கள் அவளுக்கென்று
காதலித்தபோது கூறி மகிழ்ந்தான்
காதுவரை கிழியும் வாயும்  உண்டென்று
கல்யாணத்துக்குப் பின்பு கண்டறிந்தான்.


கல்கி   8.6.1975  இதழில் வெளியானது. எழுதியவர்: விஜயசாரதி.

No comments:

Post a Comment