கவிதைச் சிதறல்கள்
Monday, September 24, 2012
13. நிர்ப்பந்தம்
மழைக்காகப் பள்ளியில்
ஒதுங்கியபோது
பார்த்து விட்ட ஆசிரியர்
பிடித்துக் கொண்டார்.
புகட்டத் தொடங்கினார்
கல்வியை -
குடும்ப நலக் கல்வியைத்தான்!
(1970-களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment