கவிதைச் சிதறல்கள்
Monday, September 24, 2012
12. The Process
நெஞ்சில் குவிந்த துக்கமெல்லாம்
அழுகையாக வடிந்து தீரட்டும்.
ஆறாக வடியும் கண்ணீரால்
மனக்கிணறு வற்றட்டும்
ஈரம் காய்ந்த மனத்தில்
கோபாக்கினி கிளர்ந்து
காரணங்களைச்
சுட்டெரிக்கட்டும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment