அவசர கால அத்துமீறல்களை விசாரிக்கிறார்களாமே!
\ஞாயிற்றுக்கிழமையின் நெருக்கடியில்
அவசரகாலப் பிரகடனம் செய்து
என் தலை மீதிருந்த பொக்கிஷத்தை
அத்து மீறி அபகரித்து
அங்கஹீனம் செய்து விட்ட
சலூன்காரரின் அக்கிரமத்தை
விசாரிக்க யாரும் இல்லையா?
(1977ஆம் ஆண்டு எழுதப்பட்டது)
No comments:
Post a Comment