கவிதைச் சிதறல்கள்
Wednesday, July 22, 2026
59. ஆசான்
கடலிலிருந்து நீரைத் திருடிக்
கொஞ்சம் பூமிக்குக் கொடுப்பதால்
வள்ளல் பட்டம் பெற்ற மேகமே
கொள்ளை அடித்ததில்
கொஞ்சம் கிள்ளிக் கொடுத்து
குற்றத்தை மறைக்க எங்களுக்குக்
கற்றுக் கொடுத்து நீதானோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment