கடல்லிலிருந்து நீரைத் திருடிக்கொஞ்சம் பூமிக்குக் கொடுப்பதால்வள்ளல் பட்டம் பெற்ற மேகமேகொள்ளை அடித்ததில் கொஞ்சம் கிள்ளிக் கொடுத்துகுற்றத்தை மறைக்க எங்களுக்குக்கற்றுக் கொடுத்து நீதானோ?
No comments:
Post a Comment