நிகழ்காலப் பொய்களில் கடந்தகால உண்மைகளைப் புதைத்துஎதிர்கால லாபங்களை நினைத்துவஞ்சனை விதைகளைத் தூவிஅவதூறு நீரைப் பாய்ச்சிநியாய உணர்வுகளைக் களைந்துவன்முறை உரத்தை இட்டுசுயநலப் பயிர்கள் செழித்து வளரமலர்ந்தது பசுமைப் புரட்சி.
No comments:
Post a Comment