கவிதைச் சிதறல்கள்
Thursday, October 11, 2012
23. தியரியும் பிராக்டிகலும்
இலக்கிய விதிப்படி
உன்னை நான்
பார்க்கும்போது
மண்ணை நீ
பார்க்க வேண்டும்தான்.
ஆனால் நீ
என் காலணிகளைப் பார்த்து
மதிப்பிட்டு
என் பொருளாதார நிலையையன்றோ
கணித்துக் கொண்டிருக்கிறாய்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment